ஐ.ஓ.சி ஆயில் நிறுவனம் வாடகை பாக்கி தராத காரணத்தால் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.